Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, June 20, 2011

நீதி மன்றத்தையே அவமதித்தது தமிழக அரசு!

சமச்சீர் கல்வி திட்டம் முதல் கட்டமாக 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து 3 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கும்படியும் அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.,இதனால் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு மீது ஆசிரியர் மனோன்மணியம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார் .

அதில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் சில பக்கங்கள் கிழிக்கபடுவதாகவும் , திருத்தம் செய்யபடுவதாகவும், சமச்சீர் கல்வியினை நடைமுறைப்படுத்தாமல் கடந்த ஆண்டு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.,மேலும், சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அவமதிப்பு செய்கின்றது என கூறியுள்ளார்.

#தன்னுடைய சொத்து குவிப்பு வழக்கில் ஒரு தடவை கூட கோர்ட் வாசலை மிதிக்காதவர் இது எம்மாத்திரம்.#

1 comments :

நாய் வாலை நிமிர்த்த முடியாது
ஆசிப்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!