Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, June 17, 2011

ஒத்துகொள்வோமா ஒதுங்கி விடுவோமா குழப்பத்தில், விஜய்

நடிகர் விஜய் வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் சீமான் படத்தில் நடிப்பதா, இயக்குனர் பேரரசு படத்தில் நடிப்பதா என்று ஒரே குழப்பத்தில் இருக்கிறாராம்.

ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படம் விரைவில் வெளிவர உள்ளது. அதைத் தொடர்ந்து சங்கரின் நண்பன் படம் பாதி முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு படங்களையும் முடித்தவுடன் சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இயக்குனர் பேரரசு விவசாயி என்ற தலைப்பில் ஆக்ஷன் கலந்த அதிரடி கதை ஒன்றை தயார் செய்து விஜயிடம் கூறியுள்ளார். இதனால் யார் படத்தில் நடிப்பது என்று மிகுந்த குழப்பத்தில் உள்ளாராம் விஜய்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!