Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, August 20, 2011

குடும்பக்கட்டுப்பாடு செய்த பின்பும் கர்ப்பம் தரித்த 531 பெண்கள்!!

புவனேஷ்வர் : ஒரிஸ்ஸா மாநிலத்தில் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் குழந்தை பிறப்பதற்கு தடை ஏற்படுத்தும் அறுவை சிகிட்சை செய்துக் கொண்ட 531 பெண்கள் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளனர்.

சட்ட சபையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் சுகாதாரத்துறை குடும்பநல அமைச்சர் பிரசன்னா ஆச்சார்யா இதனை தெரிவித்தார்., ஆனால் அறுவை சிகிட்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அரசு தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்தார்.

2006-11 காலக்கட்டத்தில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிட்சை செய்துக் கொண்டனர். இவர்களில் 531 பேர் மீண்டும் கர்ப்பம் தரித்தனர் எனவும், 236 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!