Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, August 31, 2011

ஆரிய வந்தேறிகளை வந்த வழியே விரட்டப்பட வேண்டும்

சென்னை: இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். இரண்டாவதாகத்தான் தமிழர்கள். வைகோ தெலுங்கில் இருந்து வந்தவர். இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டும் என்றார்.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தீர்மானம் கூறுகிறது. தமிழர்களின் உணர்வுகள் இது என்றால் இந்தியர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும்? என அவர் கேள்வி எழுப்பினார்.

**ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு இந்தியாவிற்குள் வரும்போது ஆட்சி அதிகாரம் நம் கையில், ஆடுமாடுகள் அவர்கள் கையில் ஆனால், இப்போது ஆட்சி அவா கையில் ஆடுமாடுகள் நம் கையில், பார்பனர்கள் ஆங்கிலேயருக்கு கூட்டிகொடுத்தும் காட்டிகொடுத்தும் ஆட்சியில் அமர்ந்தவர்கள் இந்த பரதேசிகள்,. ஈழ தமிழர்களும் இந்தியர்களே இது புரியாது ஆரிய வந்தேறிகளுக்கு.

7 comments :

பந்தடிக்க துப்பில்லை என்பதால், நன்றாக ஆடுபவர்களின் கால்களைத் தாக்குவது என்ற போக்குதான் இது. bபேஸ் பேஸ் அவாக்களுக்கு சவுக்கடி

இந்தப் பரதேசி நாய் விஷம் பிடித்த நாய். இது அமெரிக்க, இசுரேல் இன்னும் யார் யாருக்கு மாமா வேலை பார்த்த நாய் என்பதை விசாரித்து முதலில் சிறையில் தள்ளப் பட வேண்டிய நாய். இதற்கு மோப்பம் பிடிக்க பல துறைகளில் நாய்க் கும்பல் உண்டு. எலும்பு எல்லோருக்கும் போடும். தமிழ் நாட்டில் கால் வைக்க விடாமல் செய்ய வேண்டும்.பெருய புடுங்கி என்று நினைப்பு.அது தான் தலையில் வெளியேயும் இல்லை, உள்ளேயும் இல்லை.

எம் ஈழ தமிழ் மக்கள் பேசும் தமிழை கேட்கவே ஆசை ஆசையாக இருக்கும்,. இந்த ஆரியனுக்கு ஒரு வார்த்தை பிழை இல்லாமல் பேச தெரியுமா?
ராஜ் சென்னை.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!