Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, August 7, 2011

போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்! லண்டனில்..

லண்டனில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டினால் பலியானதையடுத்து, காவல்நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க் டக்கன் என்ற 26 வயது இளைஞர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறி போலீசார் சுட்டுக்கொன்றனர்., இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் கடந்த இரு நாட்களாக டாட்டன் காம் நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென வன்முறையில் இறங்கினர்.

சாலையில் சென்றுகொண்டிருந்த காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு போலீஸ் கார்கள், இரண்டு அடுக்கு பேருந்து, கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்து கொளுத்தினர்., கலவத்துக்கு காரணமான 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!