Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, August 1, 2011

குற்றத்தை ஒப்புகொண்ட கொலைகாரனுக்கு கொடுப்பார்கள் தண்டனை

கொழும்பு, ஆக:1 இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி ஈழ மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று சிங்கள (கொலைகார) அரசு முதல் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் சார்பாக மனிதாபிமான நடவடிக்கை உண்மை பகுப்பாய்வு என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான்.

விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற கடுமையான சண்டையின்போது, பொதுமக்களின் இறப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கொலைகாரர்கள் ஒப்புககொண்டால் மட்டும் போன உயிர் திரும்ப வரவா போகிறது, கொலைகாரர்களிடம் சிக்கிய எம் ஈழ மக்களுக்கு என்றுதான் விடியுமோ. *

* உலக நாடுகளும், நாமும் இக்கொலைகாரனுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கவேண்டும் இது நம் கடமையும் கூட.

1 comments :

ஏழைகளின் கண்ணீரில் செத்து மிதக்கத்தான் போகிறார்கள் ஆட்சியாளர்கள்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!