Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, August 20, 2011

இந்திய வீடுகளில் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள்

புதுடெல்லி : இந்தியாவில் 35 சதவீத பெண்கள் உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ கொடுமைகளை அனுபவிப்பதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்துள்ளார்.

2005-2006 ஆண்டில் தேசிய குடும்ப நல சர்வேயில் இவ்விஷயம் தெரியவந்ததாக அவர் மக்களவையில் தெரிவித்தார். திருமணமான 40 சதவீதமான பெண்களும் கொடுமைக்கு ஆளாகிறார்கள். 6.7 சதவீதம் பெண்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!