Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, August 14, 2011

ராகு காலம் பார்க்கும் ராங்கி நாயகி !

65வது சுதந்திர தின விழா நாளை கொண் டாடப்படுகிறது. சுதந்திர மற்றும் குடியரசு தினத்தில் காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் அரசு அலுவலகம், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றப்படும். ஆனால், இந்தாண்டு தமிழகத்தில் காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்படும் என ஜெயா அரசு திடீரென அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால், கொடியேற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

அதிமுக அரசு பொறுப்பேற்று முதல் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதனால் ராகு காலத்தில் கொடியேற்றாமல், நல்ல நேரத்தில் கொடியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்ற னர்.

முன்னதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பிய அழைப்பிதழில் 15ம் தேதி காலை 8.30 மணிக்கு சுதந்திர தின விழாவில் கலெக்டர் கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பிதழ்கள் தற் போது திரும்ப பெறப்பட்டு, 15ம் தேதி 9.30 மணிக்கு சுதந்திர தின விழாக்கள் நடைபெறும் என புதிய அழைப்பிதழ் அரசு அலு வலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

** கொடியேற்ற நேரம் பார்க்கும் இவா (பார்ப்பனீயம்) நாடு எங்க விளங்கபோகுது.? **

2 comments :

ivaraavathu velippadaiyaaka neream paarkiraar, aanaal karunaakanithi pontra thurokikal "maraimukamaaka" paarkiraarkal !!!

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!