Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, August 19, 2011

தனது துணை பற்றி கூறும் தமன்னா

நான் இன்னும் குட்டிப் பொண்ணுதான். 3 வருஷம் கழித்துதான் கல்யாணம் பற்றி யோசிப்பேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா, ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து பிரமித்து விட்டாராம். ரசிகர்களிடம் இருந்து பாதுகாப்பாக கடைக்குள் சென்ற அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், எனக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த அளவுக்கு ரசிகர்கள் என் மீது அன்பு காட்டுகிறார்களே. அவர்கள் அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்.

நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறேன். நான் இன்னும் குட்டிப் பொண்ணுதான். அதனால் 3 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் பற்றி யோசிப்பேன், என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!