Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, October 3, 2011

உலகம் முழுவதும் நெஞ்சத்தில் வைத்து நேசிக்கும் நெஞ்சங்கள் !

லண்டன், தேச பிதா அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக நாடுகள் அக்டோபர் 2ம் தேதியை சர்வ தேச அஹிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என ஐ.நா. சபையில் 2007 ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இங்கிலாந்தில் லண்டன் மாநகரில், மேயர் அப்துல் காதிர் உள்பட ஏராளமானோர் தாவிஸ்டாக் சதுக்கத்தில் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். அங்குள்ள மகாத்மா காந்திசிலைக்கு மாலை அணிவித்த காதிர்,காந்தியடிகளுக்கு புகழாரம் சூட்டினார்.

காந்தியடிகளின் அஹிம்சை கொள்கை இன்றைக்கும் பொருந்தும் என இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக அதிகாரி ராஜேஷ் பிரசாத் கூறினார்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவிலும், அங்குள்ள இந்தியர்கள் காந்தியடிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

1 comments :

பார்ப்பன கும்பல்தான் காந்தியை சுட்டுவிட்டு விழா எடுக்குது

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!