Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, October 31, 2011

காசிமட காணாமல் போன சாமிகளுடன் கலவாணி சாமியாரும் மீட்பு?

கொச்சி : கவுடா சரஸ்வதா பிராமண சமூகத்தின் ஆன்மீக மையமான காசி மடத்திலிருந்து விலைமதிப்பான சிலைகளுடன் தலைமறைவான ராகவேந்திர தீர்த்தா(வயது 39) ஆந்திராவில் கடப்பா போலீசாரால் கைதுச்செய்யப்பட்டார்.

கடப்பாவில் ஒரு ப்ளாட்டில் சந்தேகத்திற்கிடமான சூழலில் தங்கியிருந்த இவரை அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் கைதுச்செய்தனர்.

காசிமடத்திலிருந்து காணாமல்போன விலைமதிப்பான சிலைகளும்,ரத்தின கிரீடமும் ராகவேந்திர தீர்த்தாவிடமிருந்து போலீஸ் கைப்பற்றியதாக கருதப்படுகிறது. ராகவேந்திரா தீர்த்தாவின் மீது வாரிசுரிமை தொடர்பாக கேரள மாநிலம் எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்திலும் வழக்கு உள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு தனக்கு பாதகமாக வெளிவந்தவுடன் கொச்சியில் புதுக்குல வெட்டத்தில் துவாரகா என்ற ஆசிரமத்தில் வசித்த ராகவேந்திரா, கடந்த மார்ச் மாதம் இங்கிருந்து தலைமறைவானார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!