Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, October 24, 2011

மத்திய மாநில அரசுக்கு எதிராக இரு பெண் முதல்வர்கள்!?

புதுடெல்லி : மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. குஜராத் மாநிலம் வளர்ச்சியில் மிகவும் முன்னேறியுள்ளதாக கூறும் நரேந்திரமோடியின் கூற்றில் உண்மையில்லை என உ.பி. முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் நடத்திய உரையில் இருவரும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டனர். மாநில அரசுகளை தரம் தாழ்த்தும் மத்திய அரசின் நடவடிக்கை ஜெயலலிதாவை கோபமடையச் செய்தது.

அதேவேளையில் குஜராத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக போலியாக சித்தரித்து பிற மாநிலங்களை மட்டம் தட்டும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் நடவடிக்கை மாயாவதியை கோபமடையச் செய்தது. மிகச்சிறந்த மாநிலமாக குஜராத்தை உயர்த்திப் பிடிப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும், ஊடகங்களும் பொய்யான செய்திககளை வெளியிடுகிறது என்று மாயாவதி தெரிவித்தார்.

@ இந்திய அரசு பயங்கரவாதம் சிங்கள வெறியர்களோடு சேர்ந்து ஈழ தமிழர்களை கொன்று குவித்தது,அமைதிப்படை என்ற போர்வையில், அதேபோல் குஜராத் கேடி, முதல்வர் என்கிற போர்வையில் ஒளிந்து கொண்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகளுடன் சேர்ந்து சிறுபான்மையினரை கொன்று குவித்தான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இறுக்கியது இந்திய சட்டம் என்கிற சாக்கடை, சட்டம் தன் கடைமையை செய்யாவிடில் மக்களுக்கு எப்படி இந்திய சட்டத்தை மதிக்க தோன்றும் சிந்திப்பீர்?

1 comments :

மாயாவதி படத்திற்கு பதில் மம்தா பானெர்ஜி படம் போட்டிருக்கிறீர்கள்..

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!