Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, October 26, 2011

உடல் ஆரோக்கியம் பெருக தினம் ஒரு ஆப்பில்

இரத்தத்திற்குச் செந்நிறம் தரும் ‘‘ஹீமோக்கிளோ பின்” ஆப்பிளில் மிகுதி. உதிரப் போக்கை நிறுத்தும் சக்தியும், இரத்தத்தைச் சுத்தி செய்யும் ஆற்றலும் இதற்குண்டு.

தினமும் ஆப்பிளை மென்று சாப்பிட்டு வந்தால், பற்கள் வலுவடையும். ஈறுகளில் புண்கள், வலி, இரத்தம் வருதல் போன்றவற்றை ஆப்பிள் தடை செய்யும்.

கல்லீரலைச் சுறுசுறுப்பாக்கும் ஆற்றலும், குடற் கிருமிகளைக் கொல்லும் சக்தியும் இதற்குண்டு.

இதில் உள்ள பாஸ்பரச் சத்து, மூளைக்கு வலிமையும், தெளிவும் தரும். வாத நோய்க்கும் அரு மருந்து.

நரம்புத் தளர்ச்சி, உறக்கம் வராமை, தூக்கத்தில் நடத்தல், புலம்பல் போன்ற நரம்புக் கோளாறுகளுக்கு காலை, மாலை ஓர் ஆப்பிள் வீதம் சாறு பிழிந்து கொடுத்தால் குணம் தெரியும்.

1 comments :

நன்றி, நான் தேடிவந்த விஷயம் எனக்கு கிடைத்தது.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!