Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, August 19, 2011

45 வயதை தாண்டியவர்களுக்கு

45வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நோய்களின்றி வாழவும், எஞ்சிய காலத்தில் மற்றவர்களின் தயவின்றி சுதந்திரமாக உலா வரவும், அருகில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று உடல் பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு புதிய ஆய்வறிக்கை ஒன்றில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுமையை அடைகின்ற போது இயலாமை மற்றும் நோய் வாய்ப்படல் என்பன பொதுவான அம்சங்கள்.

இவற்றின் காரணமாக முதுமையில் மனிதனின் சுதந்திரமும் அற்றுப் போகின்றது என்று ஆரோக்கிய உடற்பயிற்சி மற்றும் முதுமை ஆய்வு கூடம் என்ற அமைப்பின் ஆய்வாளர் கெரத் ஜோன்ஸ் கூறுகின்றார்.

போதிய உடல் ஆரோக்கியமின்மையே இதற்குக் காரணம். உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் இதுபோன்ற பல பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

45 வயதுக்குப் பின் முறையான உடற் பயிற்சிகள் மூலம் முதுமையில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பது இவரின் யோசனையாகும்.

3 comments :

நண்பரே, இதே மாதிரி 75 வயதைத் தாண்டியவர்களுக்காக ஒரு பதிவு போடுங்களேன்!

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!