Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, June 15, 2012

கொரியாபோல் குருக்களுக்கு (சாமியார்கள்) காய் அடித்தால்!!


சியோல்: தென்கொரியாவில், 45 வயதான நபர், 13 வயதுக்குட்பட்ட சிறுமியர் பலரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நான்கு முறை இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தன்னுடைய தவறை திருத்தி கொள்ளாத இந்த நபருக்கு காயடிக்க, சட்டத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான மருந்தை, அவருக்கு ஊசி மூலம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மருந்தை செலுத்த அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், கூடுதலாக அவர் ஏழாண்டு சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். காயடிக்கும் மருந்தை அவர் ஏற்றுக்கொண்டால், வரும் ஜூலை மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என, சட்ட அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, ரசாயன மருந்து செலுத்தி காயடிக்கும் சட்டம் தென்கொரியாவில் கடந்த 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

கோயில் குருக்களுக்கும் இதுபோல் காய்யடித்து மந்திரம் சொல்ல வைத்தால் இதுபோல் (செக்ஸ் சமாச்சாரம்) அனாச்சாரம் நடக்க வாய்ப்பு குறையும் அபிஷ்ட்டு அம்பி. (உதாரணம். சங்கராச்சாரி, நித்யானந்தா, இன்னும் நீண்டு கொண்டே போகும் பல குருக்கள்)

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!