Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, January 27, 2012

750 மில்லியன் டாலர் நிதி உதவி! மைக்ரோசாப்ட் நிறுவனர்!!

டாவோஸ், ஜன. 28: சர்வதேச அளவில் உயர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 750 மில்லியன் டாலர்களை அளித்துள்ளார்.

ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட எய்ட்ஸ், காசநோய், மலேரியா நோய்களுக்கு எதிராகப் போராடி வரும் அமைப்பிற்கு, பில் கேட்ஸ் இந்த நிதியை அளித்துள்ளார். உடனடியாக பணத்தைப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த நிதியுதவி அமைந்துள்ளது.

பொருளாதார நிலை தற்போது கடுமையாக இருந்தாலும், ஏழை மக்களுக்கு உதவுவதில் எந்த பிடித்தமும் செய்ய முடியாது என்று பில் கேட்ஸ் கூறினார்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!