Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, January 13, 2012

பேஸ்புக்கில் பொய் செய்திகளால் பொங்கிய ஐஸ்வர்யா!!

சென்னை: பேஸ்புக்கில் நான் கணக்கு தொடங்கவில்லை. எனது பெயரில் நிறையே போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா விளக்கம் அளித்துள்ளார்.

பேஸ்புக்கில் எனது பெயரில் நிறைய போலி கணக்குகள் உள்ளன. அந்த கணக்குகள் எதுவுமே என்னுடையது அல்ல. அந்த கணக்குகளில் எனது படங்களையும் நான் தெரிவித்த கருத்துக்களையும் போட்டு வைத்துள்ளனர்.

நான் பேஸ்புக்கில் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். டுவிட்டரில் மட்டும் இருக்கிறேன் என்று செளந்தர்யா தெரிவித்தார்.

"பேஸ்புக்" மற்றும் "ட்விட்டர்" போன்ற சமூக வலைத்தளங்களில் உலா வருபவர்கள் பெரும்பாலும் பொய்களையே கூறிவருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!