Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, January 9, 2012

ஒபமா அளவுக்கு புகழ் பெற்ற நக்கீரன்!

தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மோகன் நாராயணன் நக்கீரனின் தீவிர வாசகர்களில் ஒருவர். இவரது மகன் ஸ்ரீராம் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நக்கீரனில் வெளியாகும் முக்கிய செய்திகளை ஸ்கேன் செய்து தனது மகன் ஸ்ரீராமுவுக்கு இமெயிலில் அனுப்புவது மோகன் நாராயணனின் வழக்கம்.

நாசா இன்ஜினியர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வழக்கமாம்.

அதன்படி , ஜனவரி 8 அன்று ஸ்ரீராமின் வீட்டுக்கு எதிர்பாராமல் வருகை தந்த ஒபாமாவிடம் ஸ்ரீராம் நக்கீரனில் வெளியாகியிருந்த சிறுமி ஹெலன் கோர்டன்ஸ் பற்றிய கட்டுரையை மகிழ்ச்சியுடன் படித்துக்காட்டி ஆங்கிலத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

அதைக் கேட்டு மகிழ்ந்த ஒபாமா, அக்கட்டுரையை எழுதிய ரவிவர்மனின் மெயில் ஐடிக்கு ஒரு குறுஞ்செய்தியை உடனடியாக அனுப்பி வைத்திருக்கிறார்., அதில் வெள்ளிவிழா கொண்டாடும் நக்கீரன் வாரமிருமுறைக்கு தனது மேலான வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி இருக்கிறார்.

{அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம்: மாடுகளை உணவுக்கு கொல்லாவிட்டாலும் மாட்டுத் தோலின் மதிப்பினால் பார்பனர்கள் மாடுகளை அடித்து தோல் உறித்து பதப்பப்படுத்தப்படும் தொழிற்சாலைகளை தற்காலத்திலும் நடத்தியே வருகின்றனர். ஆக கொல்லாமை அறம் என்பது வெறும் உணவு சார்ந்த ஒன்று என்ற அளவில் தான் தற்பொழுது உள்ளது, மற்றபடி அதில் உயர்வு தாழ்வு என்பதெல்லாம் இக்காலத்தில் எடுபடாத ஒன்று.

மாட்டுகறி உண்ணுவது தவறல்ல என்று வழியுறுத்த அவற்றை உண்ணுபவர்களைத் தூற்றாதீர்கள் அவர் பார்பனர் என்றாலும்.,இந்தியாவில் அதிகம் தோல் பதனிடும் தொழிற்சாலை பார்ப்பனர்களுக்கு சொந்தமானது இருந்தும் மாடுகளை வெட்டக்கூடாது என்று இரட்டை வேடமிடுகின்றனர்.)

4 comments :

யாரிடமாவது உன் தாயார் பெயர் என்ன என்றால் அவன் தாயின் பெயரை சொல்வான் .ஆனால் பார்பனிடம் கேட்டால் என்தாய் மாடு என்று சொல்வான் .மாட்டின் பிள்ளைக்கு
மாட்டு புத்தி தான் இர்ருக்கும் .அவர்கள் கவலை படுவதில்லும் அர்த்தம் இருக்கிரர்த்து நீங்கள் எல்லாம் மாட்டை அறுத்து தின்று vittal அவர்கள் குடிக்க மாட்டு மூத்திர திற்கு எங்கு போவர்கள் .
உங்கள் மூதிரதைய்யா ?குடிக்க முடியும் ?

you are written its good witch way . Vishu

https://www.youtube.com/watch?v=Q3LYWW92wBA

புத்தம் புதிய குறும்பட ட்ரைலர் :- Tamil and English love horror comedy action short film trailer

மேலும் விபரங்களுக்கு Free Short films

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!