Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, January 26, 2012

காவலர்களை அனுப்பி காதலன் தந்த பொருளை தேட வைத்த ஜெயா?

சென்னை: வீடு இடிப்பு, கொலை மிரட்டல் தொடர்பாக, சசிகலா தம்பி திவாகரனை கைது செய்வதற்காக, போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இன்று சென்னையில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் போலீசார் 4 முதல் 5 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்துடன் முன்பு போயஸ் கார்டனில் வைத்திருந்த விலை மதிப்பு மிக்க (மோடி கொடுத்த அன்பு பரிசு)காணவில்லை, அதை தேடும் நோக்குடன் ஜெயா காவலர்களை சசிகலா வீட்டுக்கு அனுப்பி தேடச்சொன்னதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் தன்னிடமிருந்து ஜெயாவை மோடி பிரித்து விடுவார் என்ற நோக்கில் மோடி தந்த பரிசை சசிகலா ஆட்களை வைத்து அதை களவாட வைத்திருக்கலாம் என்று ஜெயா நினைத்திருக்க கூடும் ஆதலால் சசிகலாவை ஒதுக்க இதுவும் ஒரு காரணம் என்றார் போயஸ் விசுவாசி.

3 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!