ஆரியன் வந்தான்!  சாதியையும் சாத்திரத்தையும் விதைத்தான் ஏமார்ந்தான் தமிழன்.

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 21, 2012

எதிர்ப்பில் "கேரளா நாட்டு பெண்களுடனே"

திரையுலகில் தமிழ் வெறி பிடித்து திரியும் சில இணை, துணை, படைப்பாளிகள்., "பூ", "களவாணி" படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனை எதிர்த்து ஏதாவது போராட்டம் நடத்த வேண்டும் என தீவிரமாக யோசித்து வருகிறார்களாம்!

காரணம்? இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் முதலில் "தேநீர் விடுதி" எனும் பெயரில் படம் இயக்கி வெளிவந்தது. தற்போது "கேரள நாட்டிளம் பெண்களுடனே" எனும் பெயரில் ஒரு படம் இயக்க இருக்கிறார் எனும் விளம்பரம் பார்த்து தான் இந்த கடுப்பும் கண்டிப்பும்! குமரன் இயக்கும் படங்களின் டைட்டில்கள் எல்லாம் மலையாளிகள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது என்பது தான் போராட்டம் நடத்தும் திட்டத்துக்கான காரணமாம்!

நிஜமான காரணமே இது தானா?! இல்லை., இசையமைப்பாளர் இயக்குநராகி வருகிறாரே என்பது தான் காரணமா?!

Reactions:

0 comments:

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!