Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, November 9, 2011

தரம் தாழ்ந்து போன தமிழக முதல்வர் ?

தமிழ்நாடு அரசு 12000 மக்கள்நல பணியாளர்களை திடீரென வேலைநீக்கம் செய்துள்ளது. இது அதிர்ச்சியளிக்கின்றது. அவர்கள் பணியில் சேர்ந்தபின் மூன்றாவது முறையாக செய்யப்படும் வேலை நீக்கம் ஆகும் இது.

ஆட்சிகள் மாறும்போது பணிநீக்கம் செய்வதும் பணியிலமர்த்துவதும் என்று பந்தாடும் போக்கு உள்ளது. இது சரியல்ல. இப்பணியாளர்கள் வேலையில் சேர்ந்து 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. வயதும் அதிகரித்து விட்டது. இச்சூழ்நிலையில் அவர்களது நீண்ட பணி அனுபவம் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு பணிநீக்கத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

இந்தப்பணி அவசியமல்ல என அரசு கருதுமேயானால், இப்பணியாளர்களை அரசின் இதரத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களில் அவர்களது அனுபவம் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணிகளில் அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

முதலமைச்சருக்கு உண்டான தகுதியே இல்லாமல் தரம் தாழ்ந்து நடந்து கொள்ளும் ஜெயலலிதா., பந்தாடும் போக்கை இவர் நிறுத்தாவிடில் கூடிய விரைவில் மக்களால் வெறுக்கப்பட்டு விரட்டப்படுவார்.

1 comments :

இவளை குஜராத் காதலுடன் விரடியால்தான் தமிழகம் உறுப்படும்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!