Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, November 17, 2011

சர்வதேச ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவருக்கு துபாயில் விருது

துபாய் : பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு இசையமைத்ததற்காக, ஆஸ்கார் விருது பெற்றார்.

சர்வதேச அளவில், ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ள அவரது திறமையைப் பாராட்டி, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளதாக, துபாய் சர்வதேச திரைப்பட விழாவின் தலைவர் அப்துல் ஹமீது ஜுமா தெரிவித்துள்ளார்.

துபாயில், டிச., 7 முதல் 14ம்தேதி வரை, சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. ஏற்கனவே, இந்த விருதை, அமிதாப், சுபாஷ் கய், ஷாருக்கான் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மேடையில் தமிழில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று எல்லாருடைய கண்களையும் அகல விரிய வைத்தவர் இந்த A R R என்பது குறுப்பிட தக்கது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!