Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, November 25, 2011

தமிழக முதல்வர் கன்னத்தில் (பளார்) விட ஆசையா?

டில்லியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அமைச்சர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்தார் சீக்கிய வாலிபர்.

"ஊழல் அரசியல்வாதிகளுக்கு இனி இது தான் கதி' அடித்த இளைஞர் வாதிட்டார்.

இதை சரி என்று வாதிடுபவர்களா உங்களுக்கு இதுபோல் கோபம், ஆத்திரம் தில்லு இருக்குமானால் நம் தமிழக முதல்வர் (மக்கள்மேல் அக்கறை இல்லாத) செல்வி ஜெயலலிதா கன்னத்தில் அறைய முடியுமா? அறைந்தாலும் தப்பில்லை (விலைவாசியை காரணம் காட்டி). பதவியில் இருந்து ஆட்டம் போடுபர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி.

3 comments :

எனக்கும் ஆசையாய் தான் இருக்கு ஆனால் வாய்ப்பு கிடைக்குமா பாஸ்.......

எனக்கும் ஆசையாய் தான் இருக்கிறது, ஆனால் ஆட்டோ பயம் மிரட்டுதே.

நான் ரெடி நீங்க ரெடியா? வாசு

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!