Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, March 8, 2012

மகளிர் தின ஸ்பெஷல்!!

பெரம்பலூர்: இன்பத்தை கருவாக்கினாள் பெண், உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண், விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண் என்ற பாடல் வரிகள் பெண்ணின் பெருமையை விவரிக்கின்றன.

மனைவி, தாய், குடும்பத் தலைவி என பல பரிணாமங்களாக பெண்கள் திகழ்கின்றனர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் மாபெரும் பெண்கள் விழுப்புணர்வு கருத்தரங்கம் MGM கோல்டன் மஹாலில் மார்ச் 3 தேதி மாலை 3:15 மணியளவில் கருத்தரங்கு நடைபெற்றது.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்டத் தலைவர் ஆ.மெகராஜ் பேகம் ஆலிமா தலையுரையாற்றினார். NWF இன் மாநில தலைவர் A. பாத்திமா ஆலிமா மற்றும் மாநில செயலாளர் ரஜியா பானு ஆலிமா ஆகியோர் பெண்கள் விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினர்.

இக்கருத்தரங்கு நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!