Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 17, 2012

பயங்கரவாதிகளுடன் தொடர்பு கான்க்ளேவ் 2012 பங்கேற்க மறுப்பு! யாதவ்?

லக்னோ: டெல்லியில் நடக்கவிருக்கும் இந்தியா டுடே கான்க்ளேவ் -2012 நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கமாட்டார். பல்வேறு அதிகாரப்பூர்வ பணிகள் இருப்பதால் தன்னால் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியது: ’இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு நேரமில்லை. அமைச்சரவை கூட்டம் இருக்கிறது. அரசு தொடர்பான முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டும். அந்நிகழ்ச்சியை விட எனக்கு முக்கியமானவை இவையாகும்’ என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்கும் மாநாட்டில் கலந்துகொள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இன்று இந்தியா டுடேயின் 2 நாள் நிகழ்ச்சி துவங்குகிறது.

மனித உரிமை ஆர்வலர் கூறும்போது: சல்மான் ருச்டியை வரவேர்ப்பதன்மூலம் இந்தியா டுடே தனது பார்ப்பன பாசிச அரிப்பை தனித்துக்கொல்கிறது, ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளுடன் ருஷ்டிக்கு தொடர்பு இருப்பதாலும் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஒதுங்கிக்கொள்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!