Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, December 31, 2011

பெண்கள் இருதய நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள

குழந்தை செல்வத்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அமெரிக்காவில் உள்ள வடகரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளனர்.

குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுத்தால் இருதய நோயில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதே அதுவாகும்.

குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுத்தால் எதிர்காலத்தில் இவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். சுமார் 56 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டு இந்த முடிவை வெளியிட்டுள்ளார்கள்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!