Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, December 25, 2011

பலமடங்காக போட்டுகொடுக்கும் பத்திரிகைகள் A.R.R காட்டம்

சென்னை: ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,சக இசையமைப்பாளர் என்ற வகையில், டேம் 999 திரைப்பட இசையமைப்பாளர் அவுசுபச்சனுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

ஆனால் அதை சில ஊடகங்கள் திரித்து கூறிவிட்டன. இது மிகவும் வருந்தத்தக்கது என்று கூறியுள்ளார்.

கடந்த 3 வாரங்களாக தான் அமெரிக்காவில் இருந்ததால் முல்லைப்பெரியாறு பிரச்னையின் தாக்கம் குறித்து அறியவில்லை என்றும், எனினும் தான் தமிழ் மக்களுக்கு கடன்பட்டிருப்பதாகவும், அவர்களே தனது வளர்ச்சிக்கு தூணாக இருந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!