Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, December 6, 2011

சமூக வலைதளமான பேஸ்புக்கில் இந்திய மாணவன் தேர்வு !!

புதுடில்லி : சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், சர்வதேச அளவில் பிரபலமான சமூக வலைதளமான பேஸ்புக், தங்களின் நிறுவனத்துக்கு, திறமையான ஆட்களைத் தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.

கடந்தாண்டு இந்தியாவில் இருந்து இரண்டு மாணவர்களை, வளாகத் தேர்வு மூலம், இந்நிறுவனம் தேர்வு செய்தது. இதில் ஒருவர், சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர்.

இந்தாண்டும் டில்லி ஐ.ஐ.டி.,யில், பேஸ்புக் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு நடந்தது. இதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும், அன்கூர் தாகியா என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு, ஒரு ஆண்டுக்கு 65 லட்ச ரூபாய் சம்பளமாக தரப்படும் என, அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. தாகியா, படிப்பு முடிந்தவுடன், கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில், புரோகிராமராக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.

இதுகுறித்து தாகியா கூறுகையில்,"பேஸ்புக் வலைதளத்தில் பணிபுரிய வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போது அது நிறைவேறியுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

1 comments :

அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!


முல்லைப் பெரியாறு அணை விழிப்புணர்வு பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கினார் வைகோ (படங்ககள் இணைப்பு "

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!