Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, December 10, 2011

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லா இந்திய நகரம் !?

புதுடெல்லி: இந்தியாவில் சாலை வழி பயணங்கள், குறிப்பாக டெல்லியில் பயணிப்பது பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

டி.என்.எஸ் மார்க்கெட் ரிசர்ச் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் பங்கேற்ற பெண்களில் மெட்ரோ நகரத்தில் உள்ள 51 சதவீதத்திற்கு அதிகமானோர் சாலை வழி பயணம் பாதுகாப்பாக இல்லை என கருதுகின்றனர்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களை சார்ந்த பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 73 சதவீதம் பேர் இரவில் தனியாக பயணிக்க அஞ்சுகின்றனர். 87 சதவீதம் பேர் டெல்லியை பாதுகாப்பற்ற நகரமாக கருதுகின்றனர். ஆனால் 74 சதவீதம் பேர் மும்பையை ஒப்பீடு செய்தால் பாதுகாப்பானது என கூறுகின்றனர்.

நான்கு நகரங்களை சார்ந்த 760 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!