Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, December 19, 2011

தொட்டு பேசும் தொழில்நுட்பம்

செல்போன்களில் புதுமையைப் புகுத்த நான், நீ என்று ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சென்ஸ்செக் என்ற தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று செல்போன்களில் புதிய தொழில்நுட்பத்தைப் பொருத்தியுள்ளது. தொடுதிரையுள்ள செல்போன்கள், ஸ்மார்ட்ஃபோன், டேப் எனப்படும் செல்போன்களில் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

அதாவது, செல்போனின் திரையைத் தொடும்போது அதிலுள்ள படங்கள், எழுத்துகள் போன்றவற்றை நாம் உணர முடியும். அதாவது செல்போனில் இருக்கும் ஒரு மலையின் புகைப்படத்தை தொட்டால் அது கரடுமுரடாக இருப்பதையும் நாம் உணர முடியும். செல்போன்களில் விளையாட, செல்போனில் திரைப்படம் பார்க்க போன்றவற்றுக்கு இந்த வசதி மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!