Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, July 1, 2012

நித்திக்கு 144..,

கொடைக்கானல்: தியான முகாம் நடத்துவதற்காக கொடைக்கானலில் முகாமிட்டுள்ள நித்யானந்தாவுக்கு, ஓட்டலை விட்டு வெளியில் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் அட்டுவம்பட்டி "ஸ்டெர்லிங்' ஓட்டலுக்கு, நேற்று இரவு 10 மணிக்கு, நித்யானந்தா, ஏழு சீடர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். ஜூலை 22 வரை இங்கு தங்கி, வெளிநாட்டு பக்தர்களுக்கு தியான முகாம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஓட்டலில் 60 அறைகள், நித்யானந்தா குழுவினருக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள், தங்கியிருக்கும் பயணிகள் தவிர யாரும் ஓட்டலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஐந்து சீடர்கள் வாசலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனுமதி பெறாமல் வெளியில் செல்லவேண்டாம் என, நித்யானந்தாவிடம் கூறியுள்ளோம், என்றார்.

* இம்முறையாவது காய் அடிப்பார்களா இக்கள்ளச்சாமிக்கு..???

2 comments :

காய் அடிப்பார்கள்

கய் அடிப்பார்கள்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!