Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, November 29, 2015

ஹிந்துதுவ பரிவார கும்பலுக்கு தமிழில்!?

அமீர்கான் பேட்டி தமிழில் இங்கிலிஸ் தெரியாமல் உளறிக்கொண்டு அலையும் பரிவார காட்டுமிராண்டி கூட்டத்துக்காக தமிழில்.  இதை படித்த பின்பாவது திருந்துஙகள். அமீர்கான் என்ன பேசினார் என முழுவிவரமும் கீழே. 


நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அன்றாடம் நடைபெறும் சகிப்பின்மை சார்ந்த சம்பவங்களை செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். இத்தகைய சம்பவங்களால் என் மனைவி கலக்கம் அடைந்துள்ளார். நானும் அச்சமடைந்துள்ளேன் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை ஏற்படுத்த போகிரோம் என்ற பெயரில் மத்திய அரசு பார்ப்பணியத்தை புகுத்த பார்க்கிறது!!! எதிராக போராட உரிமை உள்ளது. அது அடுத்தவர்களை பாதிக்காமல், வன்முறை இல்லாமல், சட்டத்தை கையில் எடுக்காமல் இருக்க வேண்டும்.


@ விருதுகளை திருப்பி கொடுப்பவர்கள், இங்கே சகிப்புத்தன்மை குறைந்து வருவதை நினைத்து வருந்தியும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதுக்காப்பின்மையை பார்த்துமே இந்த முடிவை எடுத்துள்ளதாக நினைக்கிறன்.



@ உலகில் எங்கும் வன்முறைகள் நிகழலாம். ஆனால் ஒரு சமூகத்தில் பாதுகாப்புணர்வு அவசியம். அதை உறுதி செய்ய சில விஷயங்கள் வேண்டும் என்று நினைக்கிறேன்,ஒன்று நீதி. ஒரு தவறோ அநியாயமோ நிகழும் போது அதற்கு நீதி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு சாதாரண மனிதரால் ஒரு சமூகத்தில் பாதுகாப்பாக உணர முடியும்.

@ இரண்டாவதாக, நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் இந்த நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும். அது நடக்காத போது ஒரு மனிதர் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவே உணர்வார். எது ஆளும் கட்சி, யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியம் இல்லை.

@ 1984 நடந்ததும் மிகப்பெரிய அநீதி. ஆனால் 1984ல் நடக்கவில்லையா என்ற கேள்வியின் மூலம் இப்போது நிகழும் அநீதிகளை சரி செய்ய முடியாது.

@ இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறோம் ஆனால் கடந்த சில மாதங்களில் என் மனைவி கிரண் தினசரி நாளிதழ்களை திறக்கவே பயப்பட்டார். வேறு எங்காவது போய்விடலாமா என்று கூட என்னிடம் கேட்டார். கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருப்பவை கடுமையான துயரத்தை ஏற்படுத்தக்கூடியவை. மன அழுத்தம் கூடுகிறது.  

@ எந்த மதமுமே வன்முறையை போதிக்கவில்லை. அப்படி செய்பவர்கள் இந்துவாக இருந்தாலும், முஸ்லீம் ஆக இருந்தாலும் அந்த மதத்தை பின்பற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் அப்படி தான் நினைக்கிறேன்.

@ இந்தியாவில் நிறைய இஸ்லாமியர்களும், இஸ்லாம் அமைப்புகளும் இஸ்ரேல் பினாமி அமைப்பான  ஐ எஸ் ஐ எஸ் மற்றும் அது போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர்.

2 comments :

இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல - ரஷ்யா.
பாதுபாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது ரஷ்யா.
அதிகரித்து வரும் சகிப்பின்மையை ஒட்டி இந்நடவடிக்கை.
>>ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அரசால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கேவலம்...!<<

சளித் தொல்லை பாடாய்ப் படுத்துகிறதா?

ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது.

முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன.

இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில் தொற்றி ஜலதோஷம் மோசமடைகிறது.

மூக்கில் ஏற்பட்ட தொற்று காது மற்றும் தொண்டைக்கும் பரவுகிறது. இப்படி ஏற்படும்பொழுது பெரும்பாலான மருத்துவர்கள் ஆன்டிபையோட்டிக்கை பரிந்துரை செய்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. மூக்கடைப்பு இருக்கும் பட்சத்தில் மூக்கால் மூச்சு விட ஆரம்பித்துவிடுவார்கள். தூங்கும்பொழுது வாயைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குவார்கள்.

வ¡யின் மூலம் சுவாசிக்கும்பொழுது கிருமிகள் வடிகட்டப்படுவதில்லை. இதனால் குழந்தைகளின் நோய் எத¢ர்ப்புச் சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகிறது. தொடர்ச்சியாக வாய¢னாலேயே சுவாசிக்கும்பொழுது தொண்டை அழற்சி பிரச்னை (tonsillitis) ஏற்படுகிறது. ஆகையால் மூக்கடைப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும்.

சளித் தொல்லையை #சரி_செய்ய

1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!

2. அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!

3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.

6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.

10. சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'உ' இருக்கிறது.வைட்டமின் 'உ' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.

11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.

12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.

13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.).
சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்

14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி).
இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.

15. சளி அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம்.
(இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)

16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.

17. ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும்.

.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!