Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, December 30, 2012

நீரழிவு நோயை கொண்டு வரும் உணவுகள்

சென்னையில் உள்ள பெரும்பாலான நகர்ப்புற மக்கள் கொழுப்பு அதிகமுள்ள உணவு பொருட்களையே அதிக அளவில் எடுத்துக் கொள்கின்றனர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பொறித்த உணவு பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்வதால் கொழுப்பு அதிகரித்து நீரிழிவு நோய் அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது. மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னை மற்றும் கொச்சியில் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி 74% நகர்ப்புற இந்தியர்கள் இருதய நோயும் தாக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் 30 முதல் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிக பாதிப்புக்குட்பட்டுள்ளனர்.

இந்தியர்கள் பொறித்த உணவு பொருட்களில் செலுத்தும் நாட்டம் பழங்கள் மற்றும் தானியங்களில் அதிக ஆர்வம் செலுத்துவதில்லை. எனவே மனிதர்களின் ஆயுள் குறைய அதிக வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆய்வு கூறுகின்றது. (பொறித்த உணவுகளை ஒதுக்கினாலே போதும் பாதி நோய் தீர்ந்தது.)

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!