Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, December 21, 2012

ஆட்டக்காரியின் அளப்பறிய சேவை!

ஆரிய சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும். இந்த ஆரிய கூத்தாடியின் ஆசை எது என்று தெரிந்து போச்சு டும் டும் டும். (நீலச்சாயம் வெளுத்துப் போச்சு! ராஜா(காவிசாயம்)வேஷம் கலைஞ்சு போச்ச)

உண்மை முகத்தைக் காட்டிய காவி ஜெயலலிதாவின் பயங்கரவாத பேச்சு!(தினமல செய்தியின் ஒரு பகுதி)

அடுத்த மத்திய அரசில் நாம் இருப்போம்: ஜெ., சூளுரை?

வாஜ்பாயை பிரதமராக்கி, பா.ஜ., கட்சிக்கு முதன் முதலாக, இந்த தேசத்தை ஆளுகிற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததில் நம் பங்கு அளவற்றது. நாம் ஒரு அனைத்திந்திய அரசியல் இயக்கம் என்பதை அப்போதே நிரூபித்தோம். இப்போதும், அதை மேலும் பலப்படுத்தி, இந்திய ஆட்சி அதிகாரத்தில் அமரப்போகிற, பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக நாம் திகழ்வதற்கான தருணம் கனிந்து கொண்டிருக்கிறது. அடுத்து அமையப் போகும், மத்திய அரசில் நாம் இருப்போம்; நாமும் இருப்போம் என்பது திண்ணம். நீங்கள் நினைக்கலாம், லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டு காலம் இருக்கிறதே? இப்போது தானே இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றோம் என நினைத்து விடக் கூடாது.

தேர்தல் அறிக்கையில் இதைசொல்லி ஓட்டு கேட்டு இருந்தால் அதிமுக அப்போதே தமிழகத்தை விட்டு துடைத்து எறியப்பட்டு இருக்கும். காவிகளுக்கு மறைமுக ஆதரவாக இருந்த ஜெயா தம்மை காவிதான் எனது பிறப்பு என்பதை வெளிச்சம் போட்டுகாட்டி இருக்கிறார் இந்த ஆரிய கூத்தாடி, காட்டியதற்கு நன்றி. சமுதாய சேவை!?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!