Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, December 14, 2012

கள்ள தொடர்பை கண்டுக்காத கடவுள்!?

நம் நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள்., கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை அவுத்து போட்டு ஆடிச்சி என்று.?

அது தான் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

துப்புரவு பெண்ணுடன் கள்ள இன்பம் - திருப்பதி தேவஸ்தான ஊழியர் சமீபத்தில் கைது.

திருப்பதி திருமலையில் பிரபலமான வெங்கடாசலபதி கோயில் உள்ளது, இந்தக் கோயிலின் தேவஸ்தான ஊழியர் ஒருவர் பெண் துப்புரவு தொழிலாளியுடன் கள்ளத்தனமாக சிற்றின்பம் துய்த்து பிடிபட்டுள்ளார்.

திருமலை ஏழுமலையான் கோயில் உள்ள தேவஸ்தானத்தின் எஸ்.எம்.சி. பக்தர்கள் ஓய்வறையில் சரக்குக் காப்பாளராகப் பணிபுரிந்துவரும் கோபி(40) என்பவரே இவ்வாறு பிடிபட்டுள்ளார்.

கோபியும், அதே தேவஸ்தான அலுலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரியும் 30 வயது இளம்பெண்ணும் அடிக்கடி கள்ளத்தனமாக தனிமையில் சந்தித்து தகாத உறவு கொண்டு இருப்பதாக கண்காணிப்பு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது,

காவல் கண்காணிப்பு பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் நஞ்சுண்டப்பா, துணை ஆய்வாளர் மல்லிகார்ஜூனா மற்றும் காவலணியினர் நேற்றிரவு அப்பகுதியில் சோதனை நடத்தியபோது அங்குள்ள ஒரு அறையில் கோபி, பெண் துப்புரவு தொழிலாளியுடன் தகாத உறவு கொண்டிருந்தது தெரியவந்தது, இதையடுத்து காவல் அதிகாரிகள் கோபியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

தேவஸ்தான ஊழியர் பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட செய்தி திருமலையில் இதெல்லாம் சகஜம்பா! விஷயம் அதுவல்ல இதையெல்லாம் ஆரிய வந்தேறி தின மல(ம்)ர்,மாலை மலம், தினமனி (பண்ணி) ஊடகங்கள் ஒழித்து மறைத்து விட்டது.(மனிதனால், கல்லில் செய்த கடவுள் கண்டுக்கவா போகுது)

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!