Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, September 25, 2012

விநாயக சதுர்த்தியில் தக்காளி முட்டையில் பரபரப்பு!!

விநாய சதுர்த்தி கடந்த பத்து வருடங்களாக தமிழகத்தில் கோலாகலமாக நடந்து வருகிறது.

இது கோலாகலம் என்ன வென்றால் கொலை கலமாக நடப்பதுதான் இதில் வருந்ததக்கது, என்னவெனில் சாதாரணமாக குளக்கரையில் அமர்ந்திருந்த பிள்ளையாரை தெருவுக்குள் கொண்டுவந்து கொட்டமடித்து மாற்றுமத வணக்ககச்தலத்தில் வேண்டமென்றே அவர்களை வெறுப்பேத்தும் வகையில் கூப்பாடு போடுவது, கற்கள், முட்டை, தக்காளி போன்றவற்றை உள்ளுக்குள் வீசுவதும், ஜன்னல் கண்ணாடிகளை கற்களை எறிந்து உடைப்பதும் இதுதான் இவர்களால் கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி விழாவா?

மேலும் இத்தனை அழகாக செய்தவற்றை வேடிக்கையாக கடலில் கறைப்பதுதான் இன்னும் வேடிக்கை இதனால் கடல் அசுத்தமடைகிறது அதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு இந்த நச்சுத்தன்மையால் உயிரிழக்கவும் நேரிடகிறது. இந்த ஊர்வலத்தால் அரசு, காவல்த்துறை, பொதுமக்கள் அனைவருக்கும் இடையூறாக ஆவது மட்டுமே மிச்சம்.(சில இடங்களில் பரபரப்பு பல இடங்களில் மண்டை உடைப்பு)

இப்பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல புரிந்து கொள்வதற்கு மட்டுமே.(ஆரியமே! உன் சூது தெரியாதர்களிடம் உன் சொரூபத்தை காட்டு, இன உணர்ச்சியை இலக்காதிற்கும் எங்கனிடம் காட்டாதே உன் இறுமாப்பை.  ஆரியம அசுத்தமடைகிறது!)

2 comments :

விழாக்களை புரிந்து கொண்டாடுங்கள்,,

தொடர்ந்து பகுத்தறிவு மிக்க கருத்துக்களை பகிருங்கள் சகோ...

ஆர் எஸ் எஸ் தீவிரவாத்களால் அனுமதியின்றி பேட்டை, மங்களூர், முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை எடுத்து சென்றனர். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!