Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, August 13, 2012

காணாமல் போகும் பெண்(கள்) குழந்தைகள் கடத்தப்படுகிரார்களா?

ஆந்திராவில் (2012-ம் ஆண்டு) தினமும் 22 பெண்களும் பெண் குழந்தைகளும் காணாமல் போயிருக் கிறார்கள் என்று ஆந்திர மாநில போலீசார் கூறுகின்றனர். கடந்த நான்காண்டுகளில் 23,760 பெண்கள் காணாமல் போயிருக்கின்றனர்.

சென்ற ஜூலை மாதம் காணாமல் போன 2,786 குழந்தைகளில் 70 சதவிகிதம் (1,955 பேர்) பெண் குழந்தைகள். அதாவது, தினமும் 10 பெண் குழந்தைகள் காணாமல் போகின்றன. அதேபோல், கடந்த ஜூலையில் 2,519 பெண்கள் காணாமல் போயிருக்கின்றனர். அதாவது, தினமும் 12 பெண்கள் காணாமல் போகின்றனர் என்று ஆந்திர மாநில போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் பாலியல் தொழிலுக்கு விற்கலாம் என்கிறார் மனித ஆர்வலர் ஒருவர். மேலும் மத்திய, மாநில அரசுகள் இதில் முழு கவனம் செலுத்தி இதன் மூளையாக செயல்படுபவர்களை உடன் கைது செய்து தண்டனை தரவேண்டும் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!