Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, December 28, 2010

இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை

ஈரானின் உளவுபார்த்ததாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு செய்தி ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

இது குறித்து ஐ.ஆர்.ஏன்.ஏ. ஏனும் ஈரான் குடியரசு செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது: ஈரானின் கடந்த 2004-ம் ஆண்டு முக்கிய ரகசியங்கள் வெளியானது குறித்து விசாரணை நடைபெற்றது.அப்போது இஸ்ரேல் நாட்டைச்சேர்ந்த அலி அக்பர் சிதாத் என்பவர் தனது மனைவியுடன் சுற்றுலா வந்ததாகவும் பின்பு ஈரானின் ராணுவ நடவடிக்கைகளை வேவு பார்த்து வந்ததுடன் , இஸ்ரேல் நாட்டின் உளவாளியாக செயல்பட்டதாக கைதுசெய்யப்பட்டார். 

பின்னர் நீதித்துறையின் விசாரணையில் இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் சிதாத்திற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதன்படி ஈரானின் ஈவின் எனும் சிறையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. தூக்கலிடப்பட்ட சிதாத்திற்கு துருக்கி, தாய்லாந்து, நெதர்லாந்து நாடுகளிலும் ரகசிய தொடர்பு வைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!