Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, November 25, 2012

சாமி(யார்)களே! தயவு செய்து கல்யாணம் செய்து தொலைங்கப்பா!!

தயவு செய்து கல்யாணம் செய்து தொலைங்கப்பா!? சாமிகளே! சாமியார்களே!! சாமியார்களின் காமத்தை கட்டுப்படுத்த கல்யாணமே சிறந்த வழி.

புதுடெல்லி,.நோய்க்கு சிகிட்சையளிப்பதாக பொய் கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 67 வயது சாமியாருக்கு நீதிமன்றம் ஓர் ஆண்டு மட்டுமே கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. கூடுதல் செசன்ஸ் நீதிபதி சுரேஷ்சந்த் ராஜன் இத்தீர்ப்பை வழங்கினார்.

மதன் லால் என்ற சாமியாரின் வயதை கருத்தில் கொண்டு அவரது தண்டனை 2 ஆண்டிலிருந்து ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டது. ஏற்கனவே மாஜிஸ்ட்ரே நீதிமன்றம் சாமியாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை தீர்ப்பாக அளித்திருந்தது .3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மதன்லால் செசன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார்.

இளம்பெண் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதன்லால் கைது செய்யப்பட்டார். டெல்லி கண்டோன்மெண்டில் ராணுவ அதிகாரிகளின் பணியாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் வசித்து வந்தார் அந்த இளம்பெண். நோய்க்கு சிகிட்சை அளிப்பதாக கூறி வீட்டிற்கு வந்த சாமியார் மதன்லால் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கீழ் உள்ள லிங்(கம்)கை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள். குருக்களின் லீலை. http://dinaex.blogspot.com/2012/05/blog-post_24.html

1 comments :

போலி சாமியார்கள் – கோரக்கர்
துறவியப்போல் வேடம் இட்டு காம இச்சைக் கொண்டு அலைவார்களாம். யந்திர தகடுகளை பரப்பி மேலிட்டு தபசியை போல் பாசாங்கு செய்வார்களாம். எப்போதும் பெண்கள் பக்கம் பார்த்து பெண்னாசை பிடித்து அலைவார்களாம்,அவர்களை பேயர்கள் என்கிறார்.
http://www.tamilkadal.com/?p=1144

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!