Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, April 5, 2013

தமிழின துரோகியும் இந்திய துரோகியும்?

தமிழ் இன துரோகி ராஜபக்சேக்கு மறைமுகமாக இல்லை நேரடியாகவே ஜெயலலிதவும், பாரதிய ஜனதாவும் துணை போகிறது.

ஏன் தெரியுமா தமிழகத்தில் சேது கால்வாய் நிறைவேறினால் உலக நாடுகளின் கப்பல் போக்குவரத்து இந்திய கடல் வழியாகவும் தமிழக எல்லை வழியாகவும் தன் பயணத்தை தொடங்கும்.

எனவே இதுவரை உலக நாடுகளின் கப்பல் பயணம் இலங்கையை சுற்றி போனதால் அந்த கடல் வழியாக போகும் போது அந்த நாட்டுக்கு வரி செலுத்த வேண்டும்.

சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் உலக நாடுகளும் சரி இந்திய கப்பல் கழகமும் சரி இலங்கை அரசுக்கு வரி செலுத்தவேண்டியதில்லை.

எனவேதான் இந்திய அரசுக்கும் தமிழகத்திற்கும் ஏற்படும் லாபத்தையும் தொழில் வளத்தையும் வேறறுக்கும் முயச்சியை ராஜபக்சே ஜெயலலிதா மூலமாகவும் பாரதிய ஜனதா மூலமாகவும் இந்த எதிர்ப்பை காட்டுகிறான்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு ஒருபோதும் குறையப் போவதில்லை. , இதுபோன்ற இன (
ஆரிய) துரோகிகள் இருக்கும் வரை.

மனிதநேய சிந்தனையாளர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் இதன் பின்னனி தெரியும்.

1 comments :

ஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் மீண்டும் ஊடுருவும் சீனா!_ (செய்தி!)

ச்சே....ச்சே....! எனக்கு இதற்கெல்லாம் சொரணையே வராது, முக்கியத்துவம் கொடுக்காவும் மாட்டோம் இவனால் நேக்கு லாபம் என்ன? இவனை வைத்து தேசபக்தி வேடம் போடவும் முடியாது பாகிஸ்தான் எவனாவது ஜம்முவிற்குள் கடலை மிட்டாய் விற்க வந்தால் சொல்லுங்கோ , நாட்டை ரணகளப் படுத்திடுவோம் _ (காவிபயங்கரவாத ஊடகங்களின் மைண்ட் வாய்ஸ்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!