Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 22, 2013

பயங்கரவாத நாடுகளுக்கு சொந்தமானதல்ல!?

காஷ்மீர் மக்களிடம் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்புநடத்துவதாக சொல்லி, 1947 முதல் இன்றுவரை இந்தியா ஏமாற்றி வருகிறது.

இன்று காஷ்மீரிலே நிற்கும் இராணுவ, துணை இராணுவப் படையினரின் எண்ணிக்கை சுமார் 7 இலட்சம் பேர். 

இந்திய கொலைகார ராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 68,000 பேர்.

இதுவரை 10,000க்கும் அதிகமானோரை காணவில்லை. 1 இலட்சத்துக்கும் அதிகமானோர் சித்திரவதையால் ஊனமாகி இருக்கிறார்கள்.

காஷ்மீரிய பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வுகள் எண்ணிலடங்காதவை.

இந்திய, பாகிஸ்தான் பயங்கரவாத அரசுகளுக்கு காஷ்மீர் சொந்தமானதில்லை. காஷ்மீர் ஒரு தனி நாடு என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!