Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, February 5, 2013

நிருவான கோலத்தில் தூக்கில் பெண் சடலம்!

ஒரு பெண் அரை நிருவானமாக தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளது. இது வேறு எங்குமல்ல மதசார்பற்ற இந்திய திருநாட்டில்தான். ஏனென்றால் இவள் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள். இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை பாரீர்.

பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்னும் இடத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு கொல்லப்பட்டுள்ளார். அவருக்காக டில்லி பெண்கள் அமைப்புகள் இதுவரை குரல் கொடுக்கவில்லை. அவருக்காக சென்னை நடிகைகள் கடற்கரையில் ஊர்வலம் போகவில்லை. அவருக்காக அன்னை சோனியாவின் கண்களில் கண்ணீர் வரவில்லை. ஏனெனில் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் என்றால் அவர்களை தாராளமாக கற்பழிக்கலாம். தாராளமாக கொலை செய்யலாம். சித்திரவதை செய்யலாம். ஏனெனில் அவர்கள் மனிதர்களே அல்ல போலும். இதைத்தான் 2002 குஜராத்தில் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் மோடியின் ஆசிர்வாதத்துடன் செய்து முடித்தார்கள் இந்த (மோடி) கொடியவனைத்தான் பிரதமராக்க படாதபாடு படுகிறது பி ஜே பி, ஆர் எஸ் எஸ் போன்ற மத தீவிரவாத கட்சிகள்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!