Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, February 26, 2013

கற்பழிப்புக்கு காரணம் கூறும் அவா"க்கள்!?

கற்பழிப்புக்கு காரணம் கறி மீன் உண்பது தானாம்! அரங்கேறும் வக்கிரங்கள் என்ற தலைப்பில் வக்கிரத்தை கொட்டியிருக்கிறது தினமணி தலையங்கம் (19-02-2013) 

அதில், தெருவெங்கும் அசைவ உணவைப் பரிமாறும் துரித உணவகங்களும், கையேந்தி பவன்களும், அதிகரித்து விட்டிருக்கும் அசைவ உணவுப் பழக்கமும் உணர்ச்சிகளை அதிகரித்து, சாத்வீக குணத்தை மழுங்கடித்து விடுகின்றன . என்கிற உண்மையை நாம் எப்போது உணரப் போகிறோம்? அவை மனிதனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மிருக உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டிருக்கும் உண்மை.

வக்கிரத்தை கொட்டிருக்கும் தினமணியே...... 

இப்படி வக்கிரத்தை கொட்டிருக்கும் தினமணியே குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களை சூறையாடி கொன்று குவித்தது அசைவம் தின்றவனா? ஆர் எஸ் எஸ் காரனா ?

ஈழ பெண்களை கற்பழித்து கருவறுத்தது புலால் உண்ணக்கூடாதுன்னு சொல்லும் பௌத்தர்கள் தானே? நித்யானந்தாவும் தேவநாதனும் எந்த கசாப்பு கடையில் கறிவாங்கி தின்கிறார்கள் ?

ஒரிசாவில் பாதிரியாரையும் அவர் பிள்ளைகளையும் உயிருடன் எரித்து கொன்ற தாராசிங் , காந்தியை கொன்ற கோட்சே இவர்கள் எல்லாம் உன் வகைறாக்கள் தானே?

மரக்கறி மட்டும் திங்கனும்டு சொல்லிட்டு நரகறியை தின்கிறீர்கள் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.  இன்னும் அடுக்கலாம் உன் "அவாள்" களின் வண்டவாலத்தை.., மூளையுள்ளவனுக்கு இதுவே போதுமானது..., கோயில்களில் நடப்பதை விவரித்தால் ஆரிய கூத்து அசிங்கங்கம் ஆகிவிடும். 





1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!