Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 13, 2013

காதலி தேவை! விண்ணப்பிக்கலாம்?

காதலி தேவை, காதலி தேவையானவர் விண்ணப்பிக்கலாம்?

காதலி தேர்வு செய்ய பட உள்ளது.

2013 ஆண்டு.

பெப்பரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு காதலி தேவை. அதற்காக இப்போதே காதலி தேர்வு செய்யபட உள்ளது... விரும்பியவர்கள விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு :-
1) அனுபவம் ஏதும் இல்லாதவர் விரும்ப தக்கது.

2) அடக்கமான பெண்ணாக இருத்தல் அவசியம்.

3) மேக் அப் போட்டு யாரையும் பயப்பிடுத்தக் கூடாது.

4) வேலைக்கு போக கூடாது.

5) ஒரு காதில் ஒன்றுக்கு மேல் தோடு இருக்க கூடாது.

6) (முக்கியமான குறிப்பு ) வங்கி கணக்கு லட்சத்துக்கு மேல் இருப்பது நன்று.

7) அழகு முக்கியம் .

8) அடிக்கடி மௌன விரதம் இருக்க கூடாது.

9) நிறைய girls friend இருந்தால் நலம்.

10) அப்பா செல்லமாக இருக்கணும். இந்ததகமைகள் உள்ள அணைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

பிரப்வரி 14 காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வுகளை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டுள்ளது.

2 comments :

கண்டிஷன்ஸ் பார்த்து தலையில குட்டலாம்னு வந்தேன், சரி கடைசி பத்தியால தப்பிச்சுட்டீங்க ம்....முட்டாள்தனத்தை எடுத்துரைக்கும் நல்ல பதிவு

பொன்னுடைம்பை மண்ணுடம்பாக்கிய கதை
http://www.tamilkadal.com/?p=1955
வடலூர் வள்ளலார் எனும் ஞானஜோதி பற்றிய சம்பவம் ஒன்று சொல்வார்கள். அவர் மண்ணில் ஸ்தூல உடலுடன் வந்தபோதே, அவர் மீது பக்தி கொண்ட அன்பர் ஒருவர், வள்ளலாரின் திருமேனியை அப்படியே களிமண்ணால் பொம்மையாகச் செய்து நெருப்பில் சுட்டு, வண்ணம் பூசி, அவரிடம் கொண்டு வந்து கொடுத்தாராம்! எவரையும் புண்படுத்தவோ அலட்சியப் படுத்தவோ எண்ணாத கருணை மனம் கொண்ட ராமலிங்க வள்ளலோ, அந்த பொம்மையை வாங்கி வெகு அலட்சியமாகத் தள்ளி வைத்தாராம்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!