Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 24, 2013

தமிழக மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!?

தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் எண்ணிய தமிழக மக்கள் அனைவருக்கும் சரியான மாற்றத்தை  தந்துள்ளார் தமிழக முதல்வர். இதில் இரண்டு ஆண்டுகள் இருட்டில் மூழ்கிய தமிழகத்தை மூன்றாவது ஆண்டுக்கு இழுத்து செல்லப்போகிறார் ஆடல் அழகி ஜெயா.

ஆட்சி நிர்வாக அறிவு எதுவும் தெரியாத மடையர்களை அமைச்சர்களாக வைத்துக்கொண்டு மக்களை முட்டாளாக்கி, நாட்டை இருட்டாக்கி ஊருக்கு ஊர் இட்லி கடை திறந்ததை தவிர நீண்டகால மக்கள் நலத்திட்டம் என்று சொல்லிக்கொள்ள வக்கற்ற ஜெயாவின் அதிமுக ஆட்சியின் இரண்டு இருட்டு ஆண்டுகள் நிறைவு.

ஆட்டக்காரியின் குணம் அறியாது ஓட்டளித்
த காரணத்தினால் இன்னும் மூன்று ஆண்டுகள்(?) அவதிப்பட போகும் தமிழக மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!