Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 15, 2013

மத(ம்)த்தால் வீழ்ந்த மகாத்மா?

மகாத்மாவை சூட்டு வீழ்த்த  மத(ம்) தீவிரவாதத்தால் முடியும் என்பதற்கு இது ஒன்றே போதும். 

இப்படியாவது. இப்பயாவது புரிந்து கொள்ளுங்க.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது பிரிட்டனின் பிரதமராக இருந்த விஸ்ட்டன் சர்ச்சில் ,  இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி கொடுத்தார். 

அதில் : " 40 ஆண்டுகாலமாக எங்களின் நேரடி விரோதியாகா இருந்த காந்தியைக் கொல்ல நாங்கள் நினைத்ததில்லை, சுதந்திரம் பெற்ற 2 ஆண்டுகளில் உங்கள் நாட்டு "மதவெறி கொன்றுவிட்டதே " (ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தின் "கோட்சே" என்கிற பார்பனன்  இதுதான் சகோதரர்களே உண்மை..


ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனர்கள்: (கோட்சே குரூப்)

ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்! உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்! உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்! வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்! பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்! மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்! கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்! பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!  ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!



-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ்)

மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ? இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் என இப்போது புரிகிறதா ?


  1. இதுதான் உண்மை.! அறிந்து கொள்ளுங்கள்.!! அறியாதவர்களுக்கு அறிய செய்யுங்கள்..!!!

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!