Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, January 9, 2013

ஈனச்செயலில் ஈடுபடும் ஏழு பெரும் நரகம்!

புதுடெல்லி: இந்தியாவின் ஏழு பெரும் நகரங்களில் பாலியல் வல்லுறவில் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்: கடந்த, 2011ம் ஆண்டில், டில்லியில், 453, குஜராத் 343, மும்பையில், 221, பெங்களூர், 97, சென்னை, 76, ஐதராபாத், 59, கோல்கட்டாவில், 46 கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதேநேரத்தில், 2009ல் 404ம், 2010ல் 414 கற்பழிப்பு குற்றங்கள், டில்லியில் நிகழ்ந்துள்ளன. சென்னையில், 2009ல், 39 மற்றும் 2010ல் 47 கற்பழிப்புகள் நிகழ்ந்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன.பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவங்களிலும், டில்லியே முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டில், இதுதொடர்பாக, 556 வழக்குகள் பதிவாகியுள்ளன.அதற்கு முந்தைய ஆண்டுகளான, 2010ல், 550 மற்றும், 2009ல், 491 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்கள் மானபங்கம் தொடர்பாக, சென்னையில், கடந்த ஆண்டில், 73 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

1 comments :

தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!