Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, June 4, 2012

இந்திய ராணுவ உளவுத்துறையில் கரும்புள்ளி கைது?

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் உளவுத்துறை முக்கிய யூனிட்டில் இருந்து ரகசிய விவகாரங்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவுத்துறைக்கு விற்க முயற்சித்த தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஒருவரை பிடித்து ரகசியமாக விசாரணை நடத்தப்படுகிறது.

ராணுவ உளவுப்பிரிவு யூனிட்டில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தவர் சிவதாசன். இவர் சொந்த மாநிலம் கேரளா. துபையில் உள்ள ஒரு உறவினர் மூலம் பாக்., ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்டை அணுகியுள்ளார். ரகசிய தகவல்கள் தருவதாக ஒப்புக்கொண்டு பெரும் பணமும் பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

இது உளவு வருவாய்பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிவதாசன் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இவரை இன்று அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவரிடம் இருந்து சிடி.,க்கள், பென்டிரைவ், மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்பறபட்டுள்ளன. இந்த விசாரணை நடத்தப்படாமல் இருந்திருந்தால் இது பாகிஸ்தானுக்கு சென்றிருக்கும்.

கூடுதல் உளவுத்துறை அதிகாரி கூறும்போது: தொழில்நுட்பம் அனைத்தும் பாகிஸ்தானுக்கு பரிமாற்றம் நடந்திற்குமானால் போர் மூளும் அபாயமும் உண்டு என்றார், மேலும் சிவதாசன் ஆர் எஸ் எஸ்" ன் உறுப்பினர் என்பது குறுப்பிடதக்கது என்றார்.

1 comments :

ithu madhiri manusangalai vidavey kudathu

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!