Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, October 17, 2013

ஜெயலலிதாவின் மின்சார ஸ்டண்டு!

பதவிக்கு வருமுன் ஓட்டுக்களை ஆட்டையைப் போட ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதி!

இலவச மும்முனை இணைப்புக்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டை கருணாநிதி இருண்ட கண்டமாக ஆக்கிவிட்டார் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன்.

இனி தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

இன்றைய ஜெயலலிதாவின் மின்சார ஸ்டண்டு!

2 மின் திட்டங்களை செயல்படுத்த ரூ.1500 கோடி பணம் வேணும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்.

தமிழகத்தில் இரு மின்திட்டங்களை செயல்படுத்த ரூ.1500 கோடி ரூபாய் நிதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு உதவி செய்தால் தான் மின்சாரம் கிடைக்கும் என்று கூறி ஓட்டுக் கேட்டு இருக்கவேண்டும்.

திமுக வெற்றி பெற்றிருந்தால் காங்கிரசுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இதை கருணாநிதியே எப்போவோ கேட்டு செய்து இருப்பாரே! இது நாள் வரை தமிழ்நாட்டில் மின்வெட்டு இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காதே.

ஆத்தா! எதுக்க இப்ப இந்த ஸ்டண்டு..? மத்திய அரசு பணம் கொடுக்காததால் தான் தமிழ்நாட்டில் மின்ன்சார வெட்டு அதிகமாகிப் போச்சு என்று தேர்தல் நேரத்தில் மோடிக்கு ஓட்டுக் கேட்கவா..?

தமிழக மக்கள் மரக்கட்டைகள் அல்லர், ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்று நியாபகப்படுத்துகிறோம்.

1 comments :

இது கொசுறு... இனி மேல் ஆரம்பம்...!

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!