பிரதமர் பதவிக்கு நிதீஷ்குமார் தகுதியானவர்-பாஜக தலைவர் சத்ருஹன் சின்ஹா புகழாரம்.
பீகாரில் 17 ஆண்டுகால நிதீஷ்குமார்-பாஜக கூட்டணி கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது.அதை தொடர்ந்து மோடிக்கும் நிதீச்குமாருக்கும் அறிக்கை போர் நீடித்து வந்தது.
மோடி பிரதமர் பதவிக்கு லாயக்கற்றவர் என நிதீஷ் கூறிவந்த நிலையில் பாரதீய ஜனதாகட்சி தலைவர் சத்ருஹன் சின்ஹா பீகர் முதல்வரை புகழ்ந்து அறிக்கை விட்டுள்ளார்.
அதில் பீகாரின் முதல்வர் நிதீஷ்குமார் பிரதமர் பதவிக்குரிய அனைத்து தகுதிகளை உடையவர் எனவும்.அவரது பீகார் மாநில நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
இதனால் பாரதீய ஜனதா கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மோடி ஒரு கேடினு சொல்ல இனியும் பலர் வருவார்கள்....! விழுங்கிய கடப்பாரைக்கு சுக்கு கசாயம் எல்லாம் வேலைக்கு ஆகாது காவிகளே !
மொத்தத்தில் காவி கூடாரம் தீப்பற்றி எரிகிறது.
பீகாரில் 17 ஆண்டுகால நிதீஷ்குமார்-பாஜக கூட்டணி கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது.அதை தொடர்ந்து மோடிக்கும் நிதீச்குமாருக்கும் அறிக்கை போர் நீடித்து வந்தது.
மோடி பிரதமர் பதவிக்கு லாயக்கற்றவர் என நிதீஷ் கூறிவந்த நிலையில் பாரதீய ஜனதாகட்சி தலைவர் சத்ருஹன் சின்ஹா பீகர் முதல்வரை புகழ்ந்து அறிக்கை விட்டுள்ளார்.
அதில் பீகாரின் முதல்வர் நிதீஷ்குமார் பிரதமர் பதவிக்குரிய அனைத்து தகுதிகளை உடையவர் எனவும்.அவரது பீகார் மாநில நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
இதனால் பாரதீய ஜனதா கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மோடி ஒரு கேடினு சொல்ல இனியும் பலர் வருவார்கள்....! விழுங்கிய கடப்பாரைக்கு சுக்கு கசாயம் எல்லாம் வேலைக்கு ஆகாது காவிகளே !
மொத்தத்தில் காவி கூடாரம் தீப்பற்றி எரிகிறது.



0 comments :
Post a Comment