Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, October 7, 2013

விழுங்கிய கடப்பாரைக்கு சுக்கு கசாயம்!?

பிரதமர் பதவிக்கு நிதீஷ்குமார் தகுதியானவர்-பாஜக தலைவர் சத்ருஹன் சின்ஹா புகழாரம்.

பீகாரில் 17 ஆண்டுகால நிதீஷ்குமார்-பாஜக கூட்டணி கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது.அதை தொடர்ந்து மோடிக்கும் நிதீச்குமாருக்கும் அறிக்கை போர் நீடித்து வந்தது.

மோடி பிரதமர் பதவிக்கு லாயக்கற்றவர் என நிதீஷ் கூறிவந்த நிலையில் பாரதீய ஜனதாகட்சி தலைவர் சத்ருஹன் சின்ஹா பீகர் முதல்வரை புகழ்ந்து அறிக்கை விட்டுள்ளார்.

அதில் பீகாரின் முதல்வர் நிதீஷ்குமார் பிரதமர் பதவிக்குரிய அனைத்து தகுதிகளை உடையவர் எனவும்.அவரது பீகார் மாநில நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

இதனால் பாரதீய ஜனதா கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோடி ஒரு கேடினு சொல்ல இனியும் பலர் வருவார்கள்....! விழுங்கிய கடப்பாரைக்கு சுக்கு கசாயம் எல்லாம் வேலைக்கு ஆகாது காவிகளே !


மொத்தத்தில் காவி கூடாரம் தீப்பற்றி எரிகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!